Tuesday 29 October 2013

பூக்களின் விருப்பம்...

சடசடத்துக் கொட்டும்
மழைத்துளிக்கு
தெரிவதில்லை
பூவுக்கு வலிக்குமென்று!!

தூறலின் மென்மையில்
இதமான நனைதலே
பூக்களின் விருப்பமாய்!!!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment