Tuesday 20 November 2012

வலியே வரமாய்....

பிறப்பிலும் அழுகை!
இறப்பிலும் அழுகை!
வாழ்க்கைப் பாதையின்
வழி எங்கும் அழுகை!

சிரிக்க மறந்த கணங்களை
நினைத்துப் பார்க்கவும்
மறந்து..சிந்தை மயங்கி!

சிறு நொடியேனும்
சிரித்து வாழாது...
அழுகையிலேயே
கரைந்து முடியும்
வாழ்க்கைப் பயணம்...
சிலருக்கு மட்டும்
சிறப்பான வரமாய்...!


---கீர்த்தனா---

No comments:

Post a Comment