Iniya Kavithai Geerthanavin Thedalkalum Padaipukkalum...
(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Saturday 24 October 2015
விதி
நிர்மலம் குலைந்த
சிந்தனை வானில்
கரும்பூத முகில்களின்
கொடுங்கோலாட்சி!
வீதிதோறும் அரசமரங்கள்!
போதிமரமாகும் பேறு
அவற்றுக்கும் இல்லை!
விதி அறிந்து
நிர்வாணம் பெறும் பேறு
சபிக்கப்பட்டவர்களுக்கும் இல்லை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)